பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம்!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உட்பட சுமார் 120 தொழிலாளர்கள், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், இரண்டாவது சுரங்கத்தில் கடந்த 17 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

தனியார் ஒப்பந்தம் முடிவடைந்ததால், வேறொரு தனியார் ஒப்பந்தத்தில், குறைந்த அளவே தொழிலாளர்களை நியமிக்கப்பட்டதாலும், பாதிக்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் மற்றும் அந்நிறுவனத்தில் செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள், திட்டமிட்டே தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தங்களை BMC தொழிலாளராக பணி அமர்த்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Neyveli NLCprotest in nlcprivate contract issue
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் கொட்டி தீர்த்த மழை – 8 பேர் உயிரிழப்பு!

Next Post

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies