படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
Aug 14, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

Web Desk by Web Desk
Sep 1, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள BEML நிறுவனம் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலினை கட்டமைத்து வருகிறது. இதன் பணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் ரயிலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவித்தார். , அதன் வடிவமைப்பில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ரயிலில் பராமரிப்பு பணியாளர்களுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அஷ்வினி வைஷ்ணவ், உலகின் சிறந்த ரயில்களுடன் இந்த ரயிலை ஒப்பிடலாம் எனவும் கூறினார். அடுத்த 3 மாதங்களில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

Tags: Railway Minister Ashwini VaishnawVande Sleeper trainsBengaluru
ShareTweetSendShare
Previous Post

ஆசியாவின் கோடீஸ்வரர் யார்? – அதானியா? அம்பானியா?

Next Post

வாடிக்கையாளகளுக்கு வாகன கடன் சேவை – யூனியன் வங்கியுடன் TOYOTA நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies