சத்பாவனா திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!
Oct 31, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்பாவனா திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

Web Desk by Web Desk
Sep 1, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்பாவனா திட்டத்தின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சத்பாவனா திட்டத்தின்கீழ் ராணுவம் தத்தெடுத்து அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில், நிகழாண்டு பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்து அங்கு சாலை,பள்ளி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை  மேம்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபடவுள்ளது.

Tags: Jammu and KashmirPoonch districtArmy adopted oba Bir villageSatbhavana programme
ShareTweetSendShare
Previous Post

ராஜபாளையம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி – 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

Next Post

மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – லேப் டெக்னீஷியன் கைது!

Related News

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies