சமோசா விற்பனை செய்யும் மாணவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று சாதனை - குவியும் பாராட்டு!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமோசா விற்பனை செய்யும் மாணவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று சாதனை – குவியும் பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 2, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமோசா விற்பனை செய்துகொண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள  உத்தரபிரதேச மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நொய்டாவை சேர்ந்த சன்னிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். படிக்கும்போதே வறுமையின் காரணமாக, மாலை நேரத்தில் சமோசா கடை வைத்து விற்பனை செய்து வந்த இவர் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் மருத்துவ படிப்பில் ஆர்வம் கொண்ட சன்னிகுமார், நீட் தேர்வுக்கு தம்மை தயார்ப்படுத்தி வந்துள்ளார். மாலை நேரத்தில் சமோசா விற்பனை, இரவு முழுவதும் படிப்பு என கடுமையாக உழைத்த சன்னிகுமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சன்னிகுமார், சமோசா விற்பனை தமது படிப்பை பாதிக்கவில்லை என்றும், மருத்துவம் படித்துக்கொண்டே சமோசா விற்பனை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இதனைக் கண்ட PHYSICS WALLAH என்ற நீட் தேர்வு பயிற்சி மைய தலைமை செயல் அதிகாரியான அலேக் பாண்டே, சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

Tags: Uttar Pradesh studentstudent selling samosas.Sunnykumarsamosa stallneet examNoida
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் – ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி

Next Post

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார் – நகராட்சி ஊழியர் பலி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies