அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி இணைந்து உலக அரங்கில் இந்தியா என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடத்தியது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதனைதொடர்ந்து உரையாற்றிய அவர், தாம் தமிழ் பத்திரிகைகளை வாசிப்பதாகவும், யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டுமெனவும், அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழை  கற்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்து வெளியேறியுள்ளதாகவும்,  2047இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்றால், இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு போராட வேண்டும் எனவும்  குறிப்பிட்டார்.

அமைதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்துக்காக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (#வசுதைவகுடும்பகம்) என்ற சனாதன கலாசாரத்தை நிலைநிறுத்தி, வலிமையான மற்றும் சுயசார்பு பாரதத்துக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Tags: tamil learninggovernor rn ravitamil languageTamil Nadu Hindi Sahitya AcademyG Vaishnav College
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்!

Next Post

10 பேரை கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies