வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!
Jul 26, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்த சேட்டு – டயானா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி 2வது ஆக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில், கடந்த 4ஆம் தேதி பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக கூறி, வீட்டிற்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

பச்சிளம் குழந்தை மரணத்தில் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலைமறைவாக இருந்த பெற்றோரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து குழந்தையின் தந்தை சேட்டுவிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த தயாராக இருந்ததாகவும், ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தைக்கு எருக்கன் பாலை ஊற்றி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: infant's deathvellorefather killed the childPommankuttai
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை – டிஎன்ஏ பரிசோதனையில் கண்டுபிடிப்பு!

Next Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி – தங்கப்பதக்கம் வென்றார் பிரவீன் குமார்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies