வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!
Oct 26, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!

Web Desk by Web Desk
Sep 6, 2024, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்த சேட்டு – டயானா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி 2வது ஆக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில், கடந்த 4ஆம் தேதி பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக கூறி, வீட்டிற்கு பின்னால் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

பச்சிளம் குழந்தை மரணத்தில் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தலைமறைவாக இருந்த பெற்றோரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து குழந்தையின் தந்தை சேட்டுவிடம் போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த தயாராக இருந்ததாகவும், ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தைக்கு எருக்கன் பாலை ஊற்றி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: vellorefather killed the childPommankuttaiinfant's death
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை – டிஎன்ஏ பரிசோதனையில் கண்டுபிடிப்பு!

Next Post

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி – தங்கப்பதக்கம் வென்றார் பிரவீன் குமார்!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies