நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த தொண்டு நிறுவனம்!
Sep 9, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த தொண்டு நிறுவனம்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பட்டி பகுதியில் 75 வயதுடைய பார்வதி என்ற மூதாட்டி ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார்.

மிகவும் சிதிலமடைந்த காணப்படும் குடிசை வீட்டில் மூதாட்டி வசித்து வருவதை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மூதாட்டி பார்வதிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டி தந்தனர்.

மேலும், மூதாட்டிக்கு 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் அவர்கள் வழங்கினர். அப்போது, தமக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கு மூதாட்டி நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags: Nathamnew house for old ladyKattupatti
ShareTweetSendShare
Previous Post

அருப்புக்கோட்டையில் தாக்கப்பட்ட பெண் டிஎஸ்பி பணியிட மாற்றம்!

Next Post

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்கள் – ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Related News

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies