புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மாணவர்கள்!
Oct 26, 2025, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மாணவர்கள்!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் 12 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக ஆயிரத்து 287 தொடக்கப் பள்ளிகளில் இன்று பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை என கூறப்படுகிறது. , போராட்டம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாமென ஆசிரியர்கள் வாய்மொழி உத்தரவாக கூறியதாலும், பள்ளிகள் மூடப்பட்டதாலும் பெரும்பாலான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல, பெரம்பலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒருநாள் அடையாள விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மூடப்பட்டது. இதனால், தற்காலிக ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Tags: pudukottaiteachers strikeschool closed
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் உதயநிதிக்காக மைதானத்தை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? நாராயணன் திருப்பதி கேள்வி!

Next Post

தெற்கு காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 40 பேர் பலி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies