மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால், 2 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் காவல் துறை தலைமை இயக்குநரும், அரசின் தலைமை ஆலோசகரும் பதவி விலக கோரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதிலும் வன்முறை ஏற்பட்டதால், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்பால் மேற்கு, கிழக்கு மற்றும் தெளபால் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுகாதாரப் பணியாளர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் வெளியேற கோரி இம்பாலில் ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர்.

அப்போது அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது

Tags: Violence again in Manipur- 144 Prohibitory Order issued
ShareTweetSendShare
Previous Post

ஸ்டாலின் வெளிநாடு பயணம்! : தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீடும் வரப்போவதில்லை – எல். முருகன்

Next Post

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்த தடை!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies