சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகராட்சி பள்ளிகளில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தற்காப்புக் கலைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை செயல்படுத்தி காட்டியிருக்கிறது சென்னை மாநகராட்சி.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் 6 மாத கால சிறப்பு வகுப்பு சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கராத்தே, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு கலைகளை பெண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில், முதற்கட்டமாக 6 பள்ளிகளில் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பின் மூலம், கராத்தேவின் மூலம் தடைகளை தகர்த்தெறிவது, எதிரிகளை தாக்குவது, எதிர்வரும் தாக்குதலை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

மனதில் பெரும் தடையாக இருக்கும், பயம், கோபம், சோம்பேறித்தனம், தலைக்கனம், சோகம் மற்றும் சந்தேக குணம் ஆகியவைகளை தகர்த்தெறியும் பொருட்டு, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி ஓடுகளை கைகளாலும், கால்களாலும் உடைத்து மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

செல்லும் இடமெல்லாம் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டி எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செயலை மையமாக கொண்டு கற்பிக்கப்பட்டு வரும் இந்த தற்காப்பு கலைகள் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தேவையான ஆயுதம் என்கின்றனர் பயிற்சியாளர்கள்

இனி விளம்பரங்களில் ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை தாண்டி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: Chennai Municipal Corporationgirl childrenmunicipal schools.martial arts
ShareTweetSendShare
Previous Post

அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

Next Post

சிப் உற்பத்தியில் முதலிடம் – இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies