1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தந்தையும் பயணம் செய்தார் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
Jul 26, 2025, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தந்தையும் பயணம் செய்தார் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம், நெட்பிளிக்ஸில் வெளியான ‘IC 814 தி கந்தஹார் ஹைஜாக்’ தொடர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அந்த தொடரை தான் இதுவரை பார்க்கவில்லை எனவும், இதேபோல ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

1984-ல் விமானம் ஒன்று கடத்தப்பட்டபோது கடத்தல் விவகாரத்தை கையாளும் மத்திய அரசின் குழுவில் தான் இருந்ததாகவும், கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததாகவும் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டு துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெய்சங்கரின் தந்தை உள்ளிட்ட  அனைத்து பயணிகளும்  விடுவிக்கப்பட்டதன் மூலம் நெருக்கடி அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது.

Tags: Minister jaishankarflight hijackedGeneva
ShareTweetSendShare
Previous Post

போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

Next Post

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies