அசோக் நகர் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை - சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!
Aug 10, 2025, 09:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசோக் நகர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை – சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அசோக் நகர் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாபேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அசோக் நகர் பள்ளியில் சொற்பொழிவு ஆற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், சொற்பொழிவு ஆற்ற பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைவதால், மாலை 6 மணிக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tags: MahavishnuAshok Nagar Schoolone lakh rupees to the Parent-Teacher Association Fund
ShareTweetSendShare
Previous Post

திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

நேரம் ஒதுக்குவதில் தகராறு – பல் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies