அசோக் நகர் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை - சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசோக் நகர் பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை – சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அசோக் நகர் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாபேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அசோக் நகர் பள்ளியில் சொற்பொழிவு ஆற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், சொற்பொழிவு ஆற்ற பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைவதால், மாலை 6 மணிக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tags: MahavishnuAshok Nagar Schoolone lakh rupees to the Parent-Teacher Association Fund
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சியில் பேக்கரி கடை ஊழியரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

நேரம் ஒதுக்குவதில் தகராறு – பல் மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies