கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் விரட்டியடிப்பு!
Jan 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

வனச்சரகம் மேக்கரை மற்றும் வடகரை பகுதியில் கடந்த சில தினங்களாக விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனகாவலர்கள் யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Kadayanallurelephants damaging agricultural landsVanacharagam Makerai
ShareTweetSendShare
Previous Post

தென்காசி ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

Next Post

சனாதன தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies