டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி - மாணவர்கள் குழப்பம்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி – மாணவர்கள் குழப்பம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதினர். வினாத்தாளில் பொது அறிவு பகுதியில் வினா எண் 90-இல் ஆளுநர் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

அதில் கூட்டாட்சி நடைமுறையில் ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் எனவும், அதற்கு காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் இருவிதமான முரண்பட்ட வாக்கியம் அளிக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 153 மற்றும் 154-இன்படி, அரசின் நிர்வாகத் தலைவராக ஆளுநரே திகழும் நிலையில், அவரது பொறுப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என வினாத்தாளில் வாக்கியம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Tamil NaduTNPSC Group 22A examcontroversial question about governorstudents confused
ShareTweetSendShare
Previous Post

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies