டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி - மாணவர்கள் குழப்பம்!
Aug 14, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி – மாணவர்கள் குழப்பம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதினர். வினாத்தாளில் பொது அறிவு பகுதியில் வினா எண் 90-இல் ஆளுநர் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

அதில் கூட்டாட்சி நடைமுறையில் ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் எனவும், அதற்கு காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் இருவிதமான முரண்பட்ட வாக்கியம் அளிக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 153 மற்றும் 154-இன்படி, அரசின் நிர்வாகத் தலைவராக ஆளுநரே திகழும் நிலையில், அவரது பொறுப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என வினாத்தாளில் வாக்கியம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: TNPSC Group 22A examcontroversial question about governorstudents confusedTamil Nadu
ShareTweetSendShare
Previous Post

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Related News

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies