டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி - மாணவர்கள் குழப்பம்!
Nov 15, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி – மாணவர்கள் குழப்பம்!

Web Desk by Web Desk
Sep 14, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதினர். வினாத்தாளில் பொது அறிவு பகுதியில் வினா எண் 90-இல் ஆளுநர் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.

அதில் கூட்டாட்சி நடைமுறையில் ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் எனவும், அதற்கு காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் இருவிதமான முரண்பட்ட வாக்கியம் அளிக்கப்பட்டிருந்தது.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 153 மற்றும் 154-இன்படி, அரசின் நிர்வாகத் தலைவராக ஆளுநரே திகழும் நிலையில், அவரது பொறுப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என வினாத்தாளில் வாக்கியம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: students confusedTamil NaduTNPSC Group 22A examcontroversial question about governor
ShareTweetSendShare
Previous Post

அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவை இந்தி மொழி கொண்டுள்ளது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies