உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!
Sep 24, 2025, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.  ஆதிகைலாஷுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து செய்வதறியாது திகைத்த அவர்கள் 30 பேரும் அங்குள்ள ஆசிரமத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். போதிய உணவு இல்லாமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் அவர்கள் அவதிப்பபட்டு வந்தனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட 30 பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.

Tags: CuddaloreUttarakhand landslide30 Tamil people ​​trappedAdikailash
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி – மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக தகவல்!

Next Post

புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்பு – உயரதிகாரிகள் விசாரணை!

Related News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.2 கோடி அபராதம் ரத்து!

நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவிற்கு நோட்டீஸ்!

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு – மத்திய அரசுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி!

தஞ்சாவூர் : நவராத்திரியை ஒட்டி வீடு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கொலு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

துபாய் : தீயை அணைக்க பிரத்யேக டிரோன்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies