கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட நகை பையை ஒப்படைத்த போலீசார்!
Jul 26, 2025, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட நகை பையை ஒப்படைத்த போலீசார்!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகையை மீட்ட ரயில்வே போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், தமது குடும்பத்தினருடன் கொருக்குப்பேட்டைக்கு வந்துவிட்டு மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் திரும்பினார்.

அப்போது 3 சவரன் நகை வைத்திருந்த பையை ரயிலில் தவறவிட்டதை உணர்ந்த சந்தோஷ் ரயில்வே போலீசாரை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவித்தார். இதனையடுத்து பையை பத்திரமாக மீட்ட ரயில்வே காவல்துறையினர் அதனை சந்தோஷிடம் ஒப்படைத்தனர்.

Tags: Korukuppet railway stationElavoorpassenger missed gold bagrailway police recovered the jewel
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் பதவியை கைப்பற்ற ஆம் ஆத்மி தலைவர்களிடையே கடும் போட்டி!

Next Post

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி – நூற்றுக்கும் மேற்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies