பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி - நூற்றுக்கும் மேற்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது!
Sep 10, 2025, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி – நூற்றுக்கும் மேற்பட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஏழாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர்  தலையிடக் கோரி பேரணியாக செல்ல முடிவு செய்தனர். அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது, ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

Tags: ChennaiSamsung labours arrestsamsung labours strikeChungwarchatra
ShareTweetSendShare
Previous Post

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட நகை பையை ஒப்படைத்த போலீசார்!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்!

Related News

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies