விழுப்பும் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் இடிப்பு!
Jan 14, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விழுப்பும் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயில் இடிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவெண்ணைநல்லூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாதா கோயிலை இடிப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை  போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே  பருகம்பட்டு கிராமத்தில் உள்ள ராகவன் வாய்ககாலின் கரையின் மீது 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மாதா கோயிலை கட்டி அப்பகுதிமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.

ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில், சிறிய அளவிலான மாதாகோவிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய  விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ராகவன் வாய்க்கால் கரையின் மீதுள்ள மாதா கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றபோது, எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், மாத கோயிலை நகர்த்தி வைக்க கால அவகாசம் வழங்குமாறு கோரினர். ஆனால், பலமுறை கால அவகாசம் வழங்கியும் பணியை தொடங்காததால், மாதா கோயிலை இடிக்கும் பணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது, வாக்கு வாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார்  செய்தனர். இச்சம்பவத்தால் கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Tiruvennainallur.Mata temple built by occupying the canalParukambattu village
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்!

Next Post

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies