ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு - 70 அடி உயர சிலை கரைப்பு !
Oct 26, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு – 70 அடி உயர சிலை கரைப்பு !

Web Desk by Web Desk
Sep 17, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் கைராபாத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 70 அடி உயர விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத் நகரில் நடப்பாண்டில் சுமார் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஒன்பது நாள் விநாயக சதுர்த்தி விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் பிற பகுதிகளில் இன்று நடைபெற்றது.

சிலைகளை கரைக்க தெலங்கானா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. நீர்நிலைகளில் செய்ய்ப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், கைரதாபாத்தில் வைக்கப்பட்டிருந்த 70 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலை இன்று ஊர்வலாக எடுத்து சென்று ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

போர்ச்சுகலில் கட்டுக்கடங்காத காட்டு தீ – ஏராளமான வீடுகள் சேதம்!

Related News

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies