தூத்துக்குடி மீனவர்களுக்கு அபராதம்! : மீனவர்கள் போராட்டம்!
Nov 4, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி மீனவர்களுக்கு அபராதம்! : மீனவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 18, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் கடந்த மாதம் 5ஆம் தேதி ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 10 மீனவர்களுக்கு தலா 35 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த மீனவர்கள் 10 பேரும் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags: Tuticorin fishermen fined! : Fishermen struggle!
ShareTweetSendShare
Previous Post

பழனி மாணிக்கத்திற்கு விருது – தமிழிசை விமர்சனம்!

Next Post

2-வது நாளாக டிரோன் கண்காட்சி நடத்திய இந்திய ராணுவம்!

Related News

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies