வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி நிதி ஒதுக்கீடு!
Sep 11, 2025, 12:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி நிதி ஒதுக்கீடு!

Web Desk by Web Desk
Sep 18, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

அதன்படி, வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாயிகள் நலனுக்காக 35 ஆயிரம் கோடியில் திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார். மேலும், 2 ஆயிரத்து 104 கோடியில் சந்திரயான்-4 திட்டத்தை 36 மாதங்களில் செயல்படுத்தவும், ஆயிரத்து 236 கோடியில் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வீனஸ் ஆர்பிட்டர் திட்டத்தை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 79 ஆயிரத்து 156 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, 5 கோடி பழங்குடியின மக்களுக்கு வீடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றை ஏற்படுத்தி தரவும் நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.

மேலும், ஐஐடி, ஐஐஎம்-க்கு இணையாக ஐஐஐசி என்ற கல்வி நிறுவனம் தொடங்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Tags: 24 thousand 475 crores allocation for fertilizer subsidy in agriculture sector
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

ஆட்கொணர்வு மனு – காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies