திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!
Jun 4, 2025, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பவன் கல்யாண் உறுதி!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக அறிக்கை வெளியானது தற்போது பூதாகரமாகி வருகிறது.

திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது அனைவரையும் கவலை அடையச் செய்திருப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கோயில்களை இழிவுபடுத்துதல் உள்பட பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும், முழு பாரதத்திலும் உள்ள கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய, தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Tags: TirupatiTirupati templePawan Kalyantirupathi laddu issue
ShareTweetSendShare
Previous Post

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Next Post

இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பதற்கு திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் உதாரணம் – ஹெச். ராஜா

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies