குடியாத்தம் அருகே நண்பரின் இரு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரர் கைது!
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியாத்தம் அருகே நண்பரின் இரு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரர் கைது!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நண்பரின் இரண்டு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் அடுத்த சிங்கில்பாடி ஏரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான வசந்த்குமாரும், திருப்பத்தூரை சேர்ந்த யோகராஜ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் யோகராஜின் வீட்டுக்கு சென்ற வசந்த்குமார், கடைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரது குழந்தைகளான யோகித், தர்ஷன் ஆகிய இருவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த யோகராஜ், காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வசந்த்குமார் இரு குழந்தைகளையும் கொலை செய்தது தெரியவந்தது. குழந்தைகளின் உடலை மீட்ட போலீசார் வசந்த்குமாரை கைது செய்தனர். குழந்தைகள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kudiattamcontractor who killed friend's two childrencontractor arrested
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள் வாங்கிய கடல் – மீனவர்கள் அச்சம்!

Next Post

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies