கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் - தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!
Sep 10, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளால் நீரோட்டம் பாதிக்கப்படும் எனவும், ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகள் முறையாக அகற்றப்பட்டதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை பதிலளித்துள்ளது.

கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்டது குறிப்பிடதக்கது.

Tags: National Highways AuthorityNational South Region Green TribunalKoovam Riverconstruction waste
ShareTweetSendShare
Previous Post

குடியாத்தம் அருகே நண்பரின் இரு குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரர் கைது!

Next Post

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் – புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies