வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் - புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
Oct 26, 2025, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் – புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கை வயல் சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், சிபிசிஐடி போலீசார் 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், 21 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவுகள் ஒத்துப் போகாததால், 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு சிபிசிஐடி கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று கொண்ட புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Tags: Pudukottai Special CourtVenkai Valley caseCBCIDinvestigation report
ShareTweetSendShare
Previous Post

கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொட்டிய கட்டடக் கழிவுகளை வரும் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்த்ரவு!

Next Post

உதயநிதி துணை முதல்வரா? அரசியல் தொடர்பாக கேள்வி கேட்க வேண்டாம் – கோபம் அடைந்த ரஜினிகாந்த்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies