திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் - ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்!
Oct 26, 2025, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடவுளை வைத்து அரசியல் செய்வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியானது.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் பெயரை வைத்து சந்திரபாபு நாயுடு அரசியல் செய்வதாக விமர்சித்தார்.

மேலும், லட்டு தயாரிப்பதற்கான ஒப்பந்தம் 6 மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் என்றும், இதற்கான வரைமுறையில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.

மத விவகாரத்தை வைத்து தெலுங்கு தேசம் கட்சி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, தகுதியற்ற பொருட்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 18 முறை நிராகரித்ததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், திருப்பதி லட்டின் ஆய்வக பரிசோதனை முடிவு கடந்த ஜூலையில் வெளியானதாக கூறிய அவர், அன்றைய தினம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுதான் முதலமைச்சராக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு தடவப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கடிதம் எழுதியுள்ளார்.

Tags: Andhra Chief Minister Chandrababu NaiduYSR Congress leaderformer Chief Minister Jaganmohan Reddy
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் குடியரசு  தலைவர் ராம் நாத் கோவிந்துடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

Next Post

இஸ்ரேலின் போர் தந்திரம் – பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல்!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies