புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை - ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Sep 18, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்த பக்தர்களுக்கு லட்டு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 60-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags: Kumbakonam Venkatajalapathi templePuratasi monthperumal templessriangam perumal temple
ShareTweetSendShare
Previous Post

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு தொடக்கம் – சுமார் 650 பேர் பங்கேற்பு!

Next Post

அரியலூர் அருகே பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 5 கோடி மோசடி – ஒருவர் கைது!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies