அரியலூர் அருகே பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 5 கோடி மோசடி - ஒருவர் கைது!
Oct 28, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் அருகே பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 5 கோடி மோசடி – ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டத்தில் பெண்ணிடம் சுமார் 5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சாந்தி என்ற பெண்ணிடம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சாந்தி, ஆனந்தராஜிடம் சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை ஆனந்தராஜ் முறையாக திருப்பி வழங்காததால் சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆனந்தராஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Ariyalur district.5 crore rupees cheatingAnandarajKeezhappuliyurshanthi
ShareTweetSendShare
Previous Post

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Next Post

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – பாரம்பரிய உடை அணிந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள்!

Related News

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

Load More

அண்மைச் செய்திகள்

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies