செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!
Sep 10, 2025, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா,  வைஷாலி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துளளார்.

45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் தந்தை ரமேஷ் பாபு  நமது செய்தியாளர் நாகராஜன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

45 -வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் என் பிள்ளைகள் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கத்தை நழுவ விட்டது மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த எனது பிள்ளைகள் தங்கம் வென்றுள்ளது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.இது போன்ற வாய்ப்பு யாருக்கும் அமையாது, அதனை எங்களுக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. தொடர்ந்து ரேட்டிங் புள்ளிகள் அதிகமாக பெற்று நிறைய சாதிக்க வேண்டும் என வேண்டுகிறேன் என ரமேஷ் பாபு தெரிவித்தார்.,

Tags: PragnanandavaishaliChess OlympiadFather Ramesh Babu
ShareTweetSendShare
Previous Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை – இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

மதுரையில் காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி – 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் சந்திப்பு!

Related News

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies