பஞ்சாப் மாநிலத்தில் ரயிலை கவிழ்க்க சதி - ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு!
Aug 3, 2025, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் ரயிலை கவிழ்க்க சதி – ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர்.

பதிண்டா-டெல்லி ரயில் பாதையில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்த ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 9 இரும்பு கம்பிகளை அகற்றினர்.

மேலும், தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: punjabPolice seized iron barsiron bars placed on railway tracksBathinda
ShareTweetSendShare
Previous Post

4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் – வெள்ளை அறிக்கை வெளியிட இபிஎஸ் வலியுறுத்தல்!

Next Post

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் பிரதமர் மோடி – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies