இருப்புப் பாதையில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு - ரயில்வே ஊழியர் கைது!
Sep 24, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருப்புப் பாதையில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு – ரயில்வே ஊழியர் கைது!

Web Desk by Web Desk
Sep 24, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப்பிரதேசத்தில் இருப்புப் பாதையில் வெடிபொருள் வைத்து பெரும் சேதம் ஏற்படுத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு- காஷ்மீரிலிருந்து கர்நாடகம் நோக்கி கடந்த 19-ஆம் தேதி சிறப்பு ரயிலில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது இருப்பு பாதையில் டெட்டனேட்டர் வெடிபொருள் வெடித்து சிதறியது.

சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சபீர் என்ற ரயில்வே ஊழியர் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: madhya pradeshrailway trackrailway employee arrestedexplosives in railway track
ShareTweetSendShare
Previous Post

பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர்!

Next Post

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் – ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

Related News

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies