கஞ்சாவை கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது!
Jul 27, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சாவை கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொம்மை எனக்கூறி கொரியர் மூலமாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சாவை நூதன முறையில் கடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் கொரியர் தலைமை அலுவலகத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அதில் பொம்மைகள் இருப்பதாக வெளியே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முழு முகவரி இல்லாததால் பார்சலில் இருந்த எண்ணுக்கு கொரியர் ஊழியர்கள் தொடர்பு கொண்டனர்.

அப்போது, இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பார்சலை தூக்கிப் பார்த்தனர். பொம்மைகள் இருக்கும் பார்சல் கனமாக இருப்பதை உணர்ந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 24 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய செல்லூர் அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்லவீரு, திருக்கம்மாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: were arrested!2 peopleincluding the woman who smuggled ganja
ShareTweetSendShare
Previous Post

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக மீட்ட ரயில்வே போலீசார்!

Next Post

கார்களை திருடி உதிரிபாகங்களை விற்பனை செய்த மெக்கானிக் கைது!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies