வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான்! : சென்னை உயர்நீதிமன்றம்
Oct 22, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான்! : சென்னை உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Sep 25, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சார் பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், வாராகியின் மனைவியையும், குழந்தைகளையும் போலீசார் சட்டவிரோத காவலில் வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக கூறி அவரது சகோதரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா க்ளிடா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், வாராகி வீட்டின் முன் போலீசார் யாரும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும், வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் ஒருவகையில் சட்டவிரோத காவல்தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: Stopping the police in front of the house is also illegal police! : Madras High Court
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது!

Next Post

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Related News

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies