திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விநியோகிக்கும் பொருட்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விநியோகிக்கும் பொருட்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை  கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு அதிகாரிகள், ஆந்திர மற்றும் தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து தயாராகும் உற்பத்தி பொருட்களான பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை ரகசியமாக கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.

Tags: Dindigul AR Dairy foodscentral governmenttirupathi laddu issue
ShareTweetSendShare
Previous Post

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழு பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Next Post

பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies