தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் - பொதுமக்கள் வேதனை!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் – பொதுமக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே 24 மணி நேரமும் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் ஊராட்சியில் ஜல்லி கலவையோடு தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, ரசாயன வாடை, காற்றில் பரவும் தூசி துகள்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் நோயுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்கள், குடியிருப்பு பகுதியில் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தார் கலவை தொழிற்சாலைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tar mixing planttanjjoreVilar Panchayatravel mixture.
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!

Next Post

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று – பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies