தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் - பொதுமக்கள் வேதனை!
Oct 19, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை அருகே தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்கள் – பொதுமக்கள் வேதனை!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே 24 மணி நேரமும் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் ஊராட்சியில் ஜல்லி கலவையோடு தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, ரசாயன வாடை, காற்றில் பரவும் தூசி துகள்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் நோயுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்கள், குடியிருப்பு பகுதியில் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தார் கலவை தொழிற்சாலைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tar mixing planttanjjoreVilar Panchayatravel mixture.
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!

Next Post

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று – பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி!

Related News

கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More

அண்மைச் செய்திகள்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies