திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஆந்திர அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்துக்கு ஒருமுறை திருப்பதி லட்டுக்கான டெண்டர் விடப்படுவது வழக்கம் என்றும், இதில் ஆந்திர அரசு தலையிடாது எனவும் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறிய அவர், அதற்கான உறுப்பினர்களை மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் பரிந்துரைக்கலாம் என்று விளக்கினார்.

தாம் திருப்பதி கோயிலுக்குச் செல்வதை சந்திரபாபு நாயுடு தடுப்பதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, பிற பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே லட்டு விவகாரத்தை அவர் கையில் எடுத்ததாக விமர்சித்தார்.

மேலும், நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடுவால் நிரூபிக்க முடியுமா என்றும் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

Tags: jagan mohan reddyYSR Congress leadertirupati lattu issueFormer Chief Minister of Andhra Pradesh
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

Next Post

நில அபகரிப்பு புகார் – மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies