திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!
Oct 26, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஆந்திர அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்துக்கு ஒருமுறை திருப்பதி லட்டுக்கான டெண்டர் விடப்படுவது வழக்கம் என்றும், இதில் ஆந்திர அரசு தலையிடாது எனவும் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறிய அவர், அதற்கான உறுப்பினர்களை மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் பரிந்துரைக்கலாம் என்று விளக்கினார்.

தாம் திருப்பதி கோயிலுக்குச் செல்வதை சந்திரபாபு நாயுடு தடுப்பதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, பிற பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே லட்டு விவகாரத்தை அவர் கையில் எடுத்ததாக விமர்சித்தார்.

மேலும், நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடுவால் நிரூபிக்க முடியுமா என்றும் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

Tags: Former Chief Minister of Andhra Pradeshjagan mohan reddyYSR Congress leadertirupati lattu issue
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

Next Post

நில அபகரிப்பு புகார் – மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி!

Related News

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

Load More

அண்மைச் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies