திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!
Sep 9, 2025, 04:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சவால்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி லட்டு தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஆந்திர அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்துக்கு ஒருமுறை திருப்பதி லட்டுக்கான டெண்டர் விடப்படுவது வழக்கம் என்றும், இதில் ஆந்திர அரசு தலையிடாது எனவும் கூறினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறிய அவர், அதற்கான உறுப்பினர்களை மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் பரிந்துரைக்கலாம் என்று விளக்கினார்.

தாம் திருப்பதி கோயிலுக்குச் செல்வதை சந்திரபாபு நாயுடு தடுப்பதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, பிற பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே லட்டு விவகாரத்தை அவர் கையில் எடுத்ததாக விமர்சித்தார்.

மேலும், நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடுவால் நிரூபிக்க முடியுமா என்றும் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

Tags: jagan mohan reddyYSR Congress leadertirupati lattu issueFormer Chief Minister of Andhra Pradesh
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி – புதுச்சேரி முதல்வர் உறுதி!

Next Post

நில அபகரிப்பு புகார் – மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி!

Related News

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies