ஈரான், ஈராக், சிரியா, ஏமன் சபிக்கப்பட்ட தேசங்கள் - ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு!
Jan 14, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான், ஈராக், சிரியா, ஏமன் சபிக்கப்பட்ட தேசங்கள் – ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான், ஈராக், சிரியா, ஏமன் ஆகியவை சபிக்கப்பட்ட தேசங்கள் என ஐ.நா.வில் வரைபடத்துடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆசிர்வதிக்கப்பட்ட தேசங்கள், சபிக்கப்பட்ட தேசங்கள் என இரண்டு வரைபடங்களைக் கையில் ஏந்தினார்.

ஆசிர்வதிக்கப்பட்ட தேசங்களின் பட்டியலில் இந்தியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்திய பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அந்த நாடுகள் பாலமாக செயல்படுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், சபிக்கப்பட்ட தேசங்களின் பட்டியலில் இடம்பெற்ற ஈரானின் அத்துமீறலை ஒடுக்கவில்லை என்றால், மத்திய தரைக்கடலில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.

 

Tags: UNIsraeli Prime Minister Benjamin NetanyahuBenjamin Netanyahu's speech at UNblessed nationscursed nations.
ShareTweetSendShare
Previous Post

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருக்குடை ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies