போதையில் ஆயுதங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!
Jan 19, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதையில் ஆயுதங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் போதையில் ஆயுதங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிந்தாமணி பகுதியில் மேட்டுப்பூஞ்சை தெரு, குருநாதர் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவு மர்ம நபர்கள் சுற்றித்திரிந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சக்திவேல், உமா மகேஸ்வரன் மற்றும் 3 சிறுவர்கள் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 கத்திகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags: Intoxicated youths involved in atrocities with weapons!
ShareTweetSendShare
Previous Post

உதய சூரியனும், வாரிசு அரசியல் உதயமும்! : அண்ணாமலை

Next Post

உலா வந்த பாகுபலி யானை காட்டிற்குள் சென்றதால் மக்கள் நிம்மதி!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies