காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
வங்கியில் இருக்கும் ஏசியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதை அறிந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.