இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Web Desk by Web Desk
Oct 3, 2024, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மேலும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்டுத்தர வலியுறுத்தி, அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில், தங்கச்சிமடம் பகுதியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மீனவ குடும்பங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags: fishermenHunger StrikeThangachimatam fishsers fast
ShareTweetSendShare
Previous Post

குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Next Post

தனிநபர் உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வருத்தம் அளிக்கிறது – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies