தனிநபர் உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வருத்தம் அளிக்கிறது - காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
Jul 10, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிநபர் உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வருத்தம் அளிக்கிறது – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Oct 3, 2024, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிநபர் சுதந்திரத்தில் தலையிட்டு உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வருத்தமளிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  ஈஷா மீதான வழக்குகளின் விவரத்தை நாளைக்குள் சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுமட்டுமன்றி ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு பிற பெண்களை பிரம்மச்சரியத்தில் ஈடுபடுத்துவதா என எழுப்பப்பட்ட கேள்வி வருத்தமளிப்பதாகவும்,  இது தனிநபர் தாக்குதலாகவே அமைகிறது என்றும் அறிக்கையில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindu munaniGadeshwara SubramaniamMadras High Court orderIsha case
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

Next Post

தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்!

Related News

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

Load More

அண்மைச் செய்திகள்

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது – தடை விதித்த உத்தரவு நிறுத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies