ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா - ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்!
Sep 23, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா – ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

நவராத்திரி விழாவானது இன்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு பின் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த நவராத்திரி விழா வில்லு பாட்டுடன் தொடங்கியது.

மேலும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கொலுவை பொதுமக்கள் காண இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

Tags: governor rn raviNavratri Kolu festivalNavratri Kolu festival at raj bhavan
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் – பவன் கல்யாண்

Next Post

திருமாவளவன் தரம் தாழ்ந்து பேசுவார் என  நினைத்துக்கூட பார்த்ததில்லை – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழ்!

வாள் சுழற்றிய பவன் கல்யாண் – பவுன்சர் மீது பட்ட வீடியோ வைரல்!

தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு?

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies