கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Nov 7, 2025, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Oct 4, 2024, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களை சந்தித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவும், அமெரிக்காவும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் ஆழமான உறவை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு ஒபாமா, ட்ரம்ப், பைடன் ஆகியோருடன் பணியாற்றி சிறந்த உறவை முன்னெடுத்து சென்றதாக கூறினார். விண்வெளி, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் இருநாடுகளும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தியை போல உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசப்போவதில்லை எனக்கூறினார்.

தேசத்தை மேம்படுவதற்கான முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: IndiaamericaMinister Piyush Goyal6 MoUs signed
ShareTweetSendShare
Previous Post

3 மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அரசின் தலைவர் ராவி முஷ்தஃபா பலி – பதுங்கு குழியில் இருந்தபோது கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு!

Next Post

பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது – முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies