உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த ஓநாய் பலி - அடித்து கொன்ற கிராம மக்கள்!
Aug 18, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த ஓநாய் பலி – அடித்து கொன்ற கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த ஓநாயை கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பஹ்ரைச் பகுதியில் சில மாதங்களாகவே சுற்றித் திரிந்த 6 ஓநாய்கள், குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில் 10 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 55 பேர் பலத்த காயமடைந்தனர். 6 ஓநாய்களில் 5-ஐ வனத்துறையினர் பிடித்த நிலையில், ஒன்று மட்டும் வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கால்நடையை வேட்டையாட முயன்றபோது 6ஆவது மற்றும் கடைசி ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் ஓநாயின் உடலை மீட்டனர்.

Tags: Uttar Pradesh's Bahraichsearched wolfwolf killed
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

Next Post

சபரிமலையில் நாள்தோறும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – கேரள முதல்வர் அறிவிப்பு!

Related News

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

விசாகப்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 200 மிமீ மழைப்பொழிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies