நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது: “நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை வழிபடுகிறோம். அன்னையின் அருளால், அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.