அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Mar 16, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வான் சாகச நிகழ்வை காண வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்தும் முறையான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி மிக குறைந்த எண்ணிக்கையில்தான் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ரயில்களில் இடம் கிடைக்காததால், படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது. நேற்று மட்டும் புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

மறுபுறம், பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. போக்குவரத்தை சரி செய்யவும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனால், வாலாஜா சாலை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, சேப்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகரும் நிலை ஏற்பட்டது.

அதேபோல், வாகனங்களை நிறுத்தவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் போதிய அளவில் செய்து தரப்படவில்லை.

இதனால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நிகழ்ச்சி முடிந்தவுடன் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

Tags: Public allegation that basic facilities are not provided!
ShareTweetSendShare
Previous Post

வான்சாகசத்தை காண சென்றபோது உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!

Next Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies