மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகள்!
Jan 14, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகள்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியால் மெரினா கடற்கரையில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய விமானப்படையின் 92வது நிறைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான முறையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டுகளித்த நிலையில், அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வான் சாகச நிகழ்ச்சியால் மெரினா கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால் நிறைந்து காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மெரினா கடற்கரை முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் காணப்படுவதாக கூறியுள்ளனர். மேலும், வான் சாகச நிகழ்ச்சி நிறைவடைந்து 12 மணி நேரம் கடந்த நிலையில், இதுவரை குப்பைகளை அகற்ற மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தன்னார்வலர்கள் மட்டுமே குப்பைகளை அகற்றி வருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Tons of trash piled up on Marina Beach!
ShareTweetSendShare
Previous Post

உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ சி.இ.ஓ!

Next Post

மெரினா வான் சாகச நிகழ்ச்சி! : தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் புகார்!

Related News

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies