உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்! - உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க பேட்டி!
Mar 16, 2026, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்! – உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க பேட்டி!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கும் மூச்சுத் திணறல், நீர்சத்து குறைபாடு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக ஒன்றன் பின் ஒருவராக பலர் மயங்கி விழ, மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரது நண்பர் சகுரூல்லா உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: The Tamil Nadu government should take full responsibility for the casualties! - The friend of the deceased was interviewed by tears!
ShareTweetSendShare
Previous Post

ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு!

Next Post

வலுக்கட்டாயமாக சாலையோர மீன் வியாபாரிகள், மீன் அங்காடிக்கு மாற்றம்!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies