உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்! - உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க பேட்டி!
Aug 27, 2025, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்! – உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க பேட்டி!

Web Desk by Web Desk
Oct 7, 2024, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என உயிரிழந்தவரின் நண்பர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கும் மூச்சுத் திணறல், நீர்சத்து குறைபாடு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக ஒன்றன் பின் ஒருவராக பலர் மயங்கி விழ, மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரது நண்பர் சகுரூல்லா உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சென்னை மேயர் முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags: The Tamil Nadu government should take full responsibility for the casualties! - The friend of the deceased was interviewed by tears!
ShareTweetSendShare
Previous Post

ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு!

Next Post

வலுக்கட்டாயமாக சாலையோர மீன் வியாபாரிகள், மீன் அங்காடிக்கு மாற்றம்!

Related News

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

மாயாஜால சுழலின் மாமன்னன்!

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

அர்ஜென்டினாவில் உற்சாகமாக நடைபெற்ற டேங்கோ நடனப் போட்டி!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies