வேலூர் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை மிரட்டிய திமுகவினர்!
Jul 4, 2025, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை மிரட்டிய திமுகவினர்!

Web Desk by Web Desk
Oct 8, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அப்போது வேலூர் மாநகராட்சி 33-ஆவது வார்டு உறுப்பினர் சண்முகம்  திமுக ஆதரவாளருடன் சென்று, கணினி மையத்துக்குள் நுழைந்து தங்களது கோரிக்கையை முதலில் பதிவு செய்யுமாறு அலுவலர்களை மிரட்டினர். இதனால் அலுவலர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்.

Tags: DMK threatened the officialsgrievance meetingvellore
ShareTweetSendShare
Previous Post

சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

Next Post

தென்னக ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் – டிஆர்கேஎஸ் வேட்பு மனு தாக்கல்!

Related News

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies